777
கடந்த ஆண்டு எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் 3 ஆயிரத்து 479 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அவர் அளித்...

1305
இந்தியா, இங்கிலாந்து நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி வரும் 13ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடக்கிறது. அஜேயா வாரியர் என்ற பெயரில் தொடங்க உள்ள இந்தப் பயிற்சி இங்கிலாந்தில் உள்ள சாலிஸ்பெரி சமவெளியில் ...

679
தங்களது வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக சிரியாவில் தாக்குதல் நடத்தி 101 பேரைக் கொன்றுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது. சிரியாவின் வடமேற்குப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 5 துரு...

908
வங்கிகளில் நடந்த முறைகேடு தொடர்பாக ஆறு வங்கிகளின் முன்னாள் தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்...

863
பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்க வரும் கல்வியாண்டிலிருந்து மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தொலைதூர மலைப்பகுதிகள் மற்றும் ஊ...

2382
கொரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் வேளையில், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த ஆயிரத்து 351 பேர் 11 மருத்துவமனைகளில் வைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளரான பீலா ரா...

2426
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக வெளிவரும் உறுதிப்படாத தகவல்களை யாரும் நம்ம வேண்டாம் என்றும் அரசு தரப்பில் வெளியாகும் தகவல்களை மட்டுமே நம்ம வேண்டுமென அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண...



BIG STORY